×

மன்னார்குடியில் தொழிற்பேட்டைக்காக நிலம் எடுப்பு பணி துவங்கிவிட்டது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

மன்னார்குடி: மன்னார்குடியில் தொழிற்பேட்டைக்காக நிலம் எடுப்பு பணி துவங்கிவிட்டதாக மன்னார்குடியில் மே தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு சரியான விளை கிடைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

The post மன்னார்குடியில் தொழிற்பேட்டைக்காக நிலம் எடுப்பு பணி துவங்கிவிட்டது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Minister ,D.R.P.Raja ,T. R. P. Raja ,Day ,Tamil Nadu government ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED கும்பகோணம், மன்னார்குடி சாலையில்...